Tag: gujarat

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை குஜராத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனை வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க உள்ளன. இதற்கான செலவு 1.54 ...

மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!

மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!

கடந்த அக்டோபர் மாதம் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குஜராத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட மோர்பி பாலத்தில் கூடினர். நிர்ணயிக்கப்பட்ட எடையை தாண்டி பாலத்தின் மீது மக்கள் நின்றதாலும், ...

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

குஜராத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை வாகனங்களைத் தாக்கிய மூவாயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 600 மீனவர்கள் குஜராத்தில் தஞ்சம்

தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 600 மீனவர்கள் குஜராத்தில் தஞ்சம்

குமரி, ராமேஸ்வரம், மற்றும் கேரளாவைச் சேர்ந்த 600-க்கும் அதிகமான மீனவர்கள் குஜராத்தில் உள்ள வீரவேல்கரை துறைமுகத்தில் இருப்பதாகவும், சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு உதவ வேண்டும் எனவும் ...

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் வலுவிழந்த ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது

குஜராத்தில் வலுவிழந்த ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது

குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகே ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த கார்கள் சிக்கிக் கொண்டன.

குஜராத், பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

குஜராத், பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

குஜராத், பனஸ் கந்தா மாவட்டத்தில் நிகழ்ந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை

குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் பாலங்கள் மூழ்கிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் வதோதரா நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist