Tag: government

விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

பூ உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்தால் விவசாயம் செழிக்கும் என்று ஆத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்

கர்ப்பிணி பெண் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

10 தலைமுறைகளுக்கு பிறகு மின்சார வசதி பெறும் ஆதிவாசி கிராமங்கள் –  தமிழக அரசுக்கு நன்றி

10 தலைமுறைகளுக்கு பிறகு மின்சார வசதி பெறும் ஆதிவாசி கிராமங்கள் – தமிழக அரசுக்கு நன்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு  தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நிகழ்வுகளின் காணொலி காட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் -நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் -நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

திருமங்கலம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோளம் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist