Tag: Erode

“திமுகவின் ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு”

“திமுகவின் ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு”

மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

வழிப்பாதை தொடர்பாக தகராறு -தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

வழிப்பாதை தொடர்பாக தகராறு -தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வழிப்பாதை தொடர்பான பிரச்சனையில், ஒருவரின் கையை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய நபரை, அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ...

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட  தகராறில் கூலி தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 பேரை கருங்கல்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

அந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக இருந்து வந்தது. எனவே, கோடைக்காலம் தொடங்கும் முன்பு, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு ...

குண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்

குண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில்  அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து, மழைக்காலங்களில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு, பவானி ஆற்றில் வீணாக கலந்து வந்தது.

மலைப்பகுதியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

மலைப்பகுதியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்தி, மாதம்மாள் தம்பதி, தங்களின் எட்டு வயது குழந்தையுடன், உறவினர் வீட்டு துக்க நிகழ்வில்கலந்து கொள்வதற்காக பர்கூர் மலையில் இரு ...

அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் கொலைக்கு பழி தீர்க்க அவரது மகன் அரவிந்தன் தங்களை அனுப்பியதாக கூலிப்படையினர் தெரிவித்தனர்.

Page 4 of 13 1 3 4 5 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist