Tag: electioncampaign

"விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்"

"விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்"

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ஆ.ராசா மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொட்டும் மழையிலும் துணை முதலமைச்சர் வாக்குசேகரிப்பு!

கொட்டும் மழையிலும் துணை முதலமைச்சர் வாக்குசேகரிப்பு!

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

பிரசாரத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

"பெண்கள் உடலமைப்பு குறித்து திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!"

"பெண்கள் உடலமைப்பு குறித்து திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!"

தேர்தல் பிரசாரத்தின் போது, பெண்களின் உடல் அமைப்பு குறித்து திமுக பேச்சாளர் தெரிவித்த ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!

மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

"திமுகவிடம் அதிகாரம் சென்றால் தமிழ்நாடு அமைதி இழக்கும்'' – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

"திமுகவிடம் அதிகாரம் சென்றால் தமிழ்நாடு அமைதி இழக்கும்'' – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"பொய்களை அள்ளி வீசி ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டம்" – துணை முதலமைச்சர்!

"பொய்களை அள்ளி வீசி ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டம்" – துணை முதலமைச்சர்!

ஸ்டாலின் பொய் சொல்வதையே ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

"சட்டம் ஒழுங்கை பேணுவதில் தமிழகம் முதன்மை" – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

"சட்டம் ஒழுங்கை பேணுவதில் தமிழகம் முதன்மை" – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist