Tag: electioncampaign

பிப். 7 முதல் சூறாவளி தேர்தல் பிரசாரம்

பிப். 7 முதல் சூறாவளி தேர்தல் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 7ஆம் தேதி முதல் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று இரவு 7 மணிக்கு பிறகு எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது – தேர்தல் ஆணையம்

இன்று இரவு 7 மணிக்கு பிறகு எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது – தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று(04.04.2021) இரவு 7 மணியுடன் நிறைவு பெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ஆட்சியில் இல்லாதபோதும் ரவுடித்தனம், அராஜகம் செய்வது திமுகவின் வாடிக்கையாவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றைய பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றைய பிரசாரம்!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்! 

விஷத்தன்மை கொண்டவர் ஸ்டாலின்: முதலமைச்சர்

விஷத்தன்மை கொண்டவர் ஸ்டாலின்: முதலமைச்சர்

ஒரு தாய் வயிற்றில் பிறந்த சொந்த அண்ணனையே ஏற்காத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூறாவளி பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூறாவளி பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

கனவில்தான் ஸ்டாலின் ஆட்சியமைப்பார்: முதலமைச்சர்

கனவில்தான் ஸ்டாலின் ஆட்சியமைப்பார்: முதலமைச்சர்

பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக்கேட்க கூட திராணி இல்லாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாராபுரத்தில் இன்று பிரசார பொதுக்கூட்டம்:  பிரதமர், முதலமைச்சர் பங்கேற்பு!

தாராபுரத்தில் இன்று பிரசார பொதுக்கூட்டம்: பிரதமர், முதலமைச்சர் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

"ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்து நடித்தாலும் மக்களிடம் எடுபடாது"

"ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்து நடித்தாலும் மக்களிடம் எடுபடாது"

அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று, செல்லுமிடமெல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்: "வேடசந்தூரில் மருத்துவ மாணவி பிரசாரம்"

அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்: "வேடசந்தூரில் மருத்துவ மாணவி பிரசாரம்"

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்துக்கு ஆதரவாக, மருத்துவக்கல்லூரி மாணவி பிரசாரம் மேற்கொண்டார்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist