Tag: dead

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

முதியவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

முதியவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, திமுக எம்.எல்.ஏ நிலத்தை அபகரித்து ஏமாற்றியதாகக் கூறி, தீக்குளித்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ...

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை தேடி சென்னை வந்த 5 மாணவர்கள் கோர விபத்தில் உயிரிழப்பு

வேலை தேடி சென்னை வந்த 5 மாணவர்கள் கோர விபத்தில் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், வேலை தேடி சென்னை வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு ...

தாலிபன்கள் வன்முறை வெறியாட்டம் – 17 பேர் உயிரிழப்பு

தாலிபன்கள் வன்முறை வெறியாட்டம் – 17 பேர் உயிரிழப்பு

ஆப்கனில் பாஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய செருக்கில் தாலிபன்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மின்னல் தாக்கி சிலைகள் சேதம்- 60 உயிரிழப்பு-800 ஆண்டு-பழமை கோயில்-பக்தர்கள் அதிர்ச்சி

மின்னல் தாக்கி சிலைகள் சேதம்- 60 உயிரிழப்பு-800 ஆண்டு-பழமை கோயில்-பக்தர்கள் அதிர்ச்சி

கோயிலில் மின்னல் தாக்கி சிலைகள், மின்சாதனப் பொருட்கள் சேதம் | 60 புறாக்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

உயிரிழப்பால் ஊழியர்களுடன் கைகலப்பு- 6 சாமியின் 7 உறவினர்கள் மீது வழக்கு பதிவு-CCTV உள்ளே!!

உயிரிழப்பால் ஊழியர்களுடன் கைகலப்பு- 6 சாமியின் 7 உறவினர்கள் மீது வழக்கு பதிவு-CCTV உள்ளே!!

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உறவினர்கள் ஆதங்கம்செல்போனை உடைத்தும், மருத்துவரை கீழே தள்ளிவிட்டும் வெளியே தப்பியோட்டம்ஆறுசாமியின் 7 உறவினர்கள் மீது போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு

கட்டாய தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் உயிரிழப்பா??

கட்டாய தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் உயிரிழப்பா??

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான், குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்துவேன் என செவிலியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.சுபலெட்சுமி உயிரிழந்ததால், உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகை.

குடிக்கு ஆசைப்பட்டு குழந்தையை கொன்ற குடிகார தாய்

குடிக்கு ஆசைப்பட்டு குழந்தையை கொன்ற குடிகார தாய்

நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதற்காக பெற்ற பிள்ளைகளை பூட்டி வைத்துவிட்டு சென்ற கொடூர தாய்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist