News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

Web Team by Web Team
September 14, 2021
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…
Share on FacebookShare on Twitter

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் 2-வது மகள் கனிமொழியே நீட் பயத்தால் தற்கொலை செய்து கொண்டவர். 12 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவி கனிமொழி, கடந்த 12 தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை எதிர்கொண்டுள்ளார். தேர்வு முடிந்து வீடு திருப்பியதில் இருந்து மன உளைச்சலுடன் கானப்பட்ட கனிமொழி, வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோன என்று அச்சம் இருப்பதாகவும் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட மாணவி கனிமொழி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  மருத்துவராகும் லட்சியக்கனவுடன் இருந்த அவர், நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆட்சி அமைந்ததும் முதல் வேளையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி  அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைந்த பிறகும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்களை, திமுக அரசு குழப்பியதால், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம், அடங்குவதற்குள், நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்டது பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

Tags: AriyalurdeadneetNEETExamnewsjstudent
Previous Post

ஆசிட் கொட்டியதில் மாணவிக்கு கண் பாதிப்பு

Next Post

அரசியல் நாடகத்தை திமுக நிறுத்த வலியுறுத்தல்

Related Posts

ஆசிரியர் ஆபாச படம் பார்த்ததாக கூறி, ஜிபே மூலம் பணத்தை பெற்று மோசடி!
தமிழ்நாடு

ஆசிரியர் ஆபாச படம் பார்த்ததாக கூறி, ஜிபே மூலம் பணத்தை பெற்று மோசடி!

January 22, 2023
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்
அரசியல்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்

January 21, 2023
அதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்க நாள்
அரசியல்

மு.க.ஸ்டாலின், பொம்மை முதல்வராக செயல்படுகிறார் – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

January 21, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
Next Post
அரசியல் நாடகத்தை திமுக நிறுத்த வலியுறுத்தல்

அரசியல் நாடகத்தை திமுக நிறுத்த வலியுறுத்தல்

Discussion about this post

அண்மை செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

January 27, 2023
கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

January 27, 2023
2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist