Tag: cuddalore

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அவர்களின் கட்டமைப்பிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்றுள்ளது. ...

திமுகவில் ஒரு சீட்டுக்கு எம்.எல்.ஏ ஐயப்பன் ரூ.15 லட்சம் வாங்குவதாக புகார்

திமுகவில் ஒரு சீட்டுக்கு எம்.எல்.ஏ ஐயப்பன் ரூ.15 லட்சம் வாங்குவதாக புகார்

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் 15 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கட்சிக்காக உழைப்பவர்களை புறக்கணிப்பதாகவும் திமுக நிர்வாகியே புகார் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் அராஜகம்

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் அராஜகம்

கடலூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு கொடுப்பதில் திமுக கட்சியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கட்சியினர் தொந்தரவு கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடம்

சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடம்

கடலூர் மாவட்டத்தில், சேதமடைந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடத்தை இடித்து, புதியதாக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக ...

கடலூர்-சிதம்பரம் சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூர்-சிதம்பரம் சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூரில், துர்நாற்றம் வீசும் ரசாயன தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர், நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்வது குறித்து கேள்வி எழுப்பிய துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா ...

குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அச்சம்

குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அச்சம்

கடலூர் மாவட்டம் பரதூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடு நாட்களாக மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு-திமுக எம்.பி ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின்

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு-திமுக எம்.பி ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், தினமும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ...

டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, இளம் பெண் உள்பட 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist