Tag: covai

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளி கைது

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளி கைது

கோவை சீரநாயக்கன் பாளையத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கு:  குற்றவாளியை தூக்கிலிட இடைக்கால தடை

குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கு: குற்றவாளியை தூக்கிலிட இடைக்கால தடை

கோவையில் குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 80 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம்

கோவையில் 80 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம்

கோவையில் 80 ஆயிரம் பேரிடம், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி தனியார் சிட்பண்ட் நிறுவன அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட  இளைஞருக்கு தர்ம அடி

மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி

கோவை அருகே செயின் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

தமிழ் நூல்களை மனப்பாடமாய் கூறி அசத்தும்  சிறுவன்

தமிழ் நூல்களை மனப்பாடமாய் கூறி அசத்தும் சிறுவன்

கோவையில் பழைய புராணங்கள், திருக்குறள் உள்ளிட்ட பாடல்களை பாடி அசத்தும் 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மாகாளியம்மன்  கோவிலில்  ரத்தம் சொட்ட  நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

மாகாளியம்மன் கோவிலில் ரத்தம் சொட்ட நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

கோவை மாகாளியம்மன் ஆலய திருவிழாவில், ரத்தம் சொட்ட, சொட்ட கத்தி போட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.  

கோவையில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவையில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை குறிஞ்சி கார்டன் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 99 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்காவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவையில் ரூகோஸ் வெள்ளை ஈயால் பாதிக்கப்பட்ட தென்னை  மரங்கள் ஆய்வு

கோவையில் ரூகோஸ் வெள்ளை ஈயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் ஆய்வு

கோவையில் ரூகோஸ் வெள்ளை ஈயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது.

கோவையில் குடும்ப தகறாறில் தாய்,மகள் தீக்குளித்து உயிரிழப்பு

கோவையில் குடும்ப தகறாறில் தாய்,மகள் தீக்குளித்து உயிரிழப்பு

பொள்ளாச்சியை அடுத்த கவுண்டன்புத்தூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளுக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist