Tag: covai

மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக கோவை-நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கோவை-நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினால் குடியிருப்பில் புகுந்த வெள்ளம்

கோவையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினால் குடியிருப்பில் புகுந்த வெள்ளம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் பாறை விழுந்து ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது.

WhatsApp மூலம் தகவல் கொடுத்தால் முதியவர்களின் வீடு தேடி வரும் காய்கறிகள்

WhatsApp மூலம் தகவல் கொடுத்தால் முதியவர்களின் வீடு தேடி வரும் காய்கறிகள்

முதியவர்களுக்கு மட்டும், வீட்டிற்கே சென்று காய்கறிகளை கொடுக்கும் ஒரு புதிய முயற்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விவசாயிகள் இறங்கி உள்ளனர்.

கோவை பெரியகுளத்திற்கு மழைநீர் கொண்டு வரும் வாய்க்காலைத் தூர்வாரும் பணி

கோவை பெரியகுளத்திற்கு மழைநீர் கொண்டு வரும் வாய்க்காலைத் தூர்வாரும் பணி

தமிழ்நாட்டில் நீராதாரங்களை சீரமைக்க குடிமராமத்துப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். 

வேறு சமூக பெண்ணை காதலித்தால் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன்

வேறு சமூக பெண்ணை காதலித்தால் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அங்குள்ள மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ...

கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த கனகராஜ் - காஞ்சனா தம்பதியின் இரண்டரை வயது மகள் அம்ருதா. நேற்று அதிகாலை, வீட்டில் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் சிறுமி ...

கொங்கு மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் அம்மா ஐஏஎஸ் அகாடமி

கொங்கு மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் அம்மா ஐஏஎஸ் அகாடமி

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்கான பயிற்சி அளிக்க ஏராளமான மையங்கள் இருந்தாலும் அவற்றில் வசூலிக்கப்படும் ...

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கோவை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் வாழை மரங்கள் சேதம்

கோவை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் வாழை மரங்கள் சேதம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் இரண்டு லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist