Tag: CoronaTN

கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தி தன்னார்வலராக செயல்பட்ட 61 வயது முதியவர்!

கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தி தன்னார்வலராக செயல்பட்ட 61 வயது முதியவர்!

கோவையில் போலீஸ் Volunteer-ஆக செயல்பட்ட 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அரசின் உத்தரவை பின்பற்றி தன்னார்வலர்கள், சேவையில் ஈடுபட வேண்டும் என்ற குரல்களும் ...

ஊரடங்கு தளர்வு குறித்து ஆராய நிதித்துறை செயலர் தலைமையில் குழு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு தளர்வு குறித்து ஆராய நிதித்துறை செயலர் தலைமையில் குழு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்

மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ட்விட்டர் மூலம் உணவின்றி தவித்த குடும்பங்களுக்கு உதவி : தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி

ட்விட்டர் மூலம் உணவின்றி தவித்த குடும்பங்களுக்கு உதவி : தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி

சமூக ஊடகம் மூலம் மக்களின் குறை தீர்க்கும் மறுமலர்ச்சியை, ஆட்சியதிகாரத்தில் உருவாக்கி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பொதிகை டிவியில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

பொதிகை டிவியில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 14 ஆம் ...

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதில் தாமதம்!

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதில் தாமதம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு, ரஃபேல் போர் விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது

பல்வேறு துறைகளுக்கு ரூ. 64. 26 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியீடு!

பல்வேறு துறைகளுக்கு ரூ. 64. 26 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியீடு!

கொரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக 64 கோடியே 26 லட்சம் ரூபாயை பல்வேறு துறைகளுக்கு விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு – அமைச்சர் ராஜலட்சுமி

சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு – அமைச்சர் ராஜலட்சுமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில், 3 வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும் என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு  –  அமைச்சர் செல்லூர் ராஜூ

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு – அமைச்சர் செல்லூர் ராஜூ

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist