Tag: CoronaTN

கனடாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு; 16 பேர் கொல்லப்பட்டனர்!

கனடாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு; 16 பேர் கொல்லப்பட்டனர்!

கனடாவில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பெண் காவல் அதிகாரி உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

கேரள மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்!

கேரள மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது மத்திய அரசின் விதிமுறைகளை நீர்த்துப் போக செய்வதாக உள்ளது என, கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பத்திரப் பதிவுத் துறைக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு!

ஊரடங்கால் பத்திரப் பதிவுத் துறைக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு!

ஊரடங்கு உத்தரவு காரணமாக, பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதை ஆராய வல்லுநர் குழு அமைப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதை ஆராய வல்லுநர் குழு அமைப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரை குறித்து, மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் நடவடிக்கை தமிழக மக்கள் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலினின் நடவடிக்கை தமிழக மக்கள் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கை தமிழக மக்களை எள்ளி நகையாடும் வகையில் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பண்டிகை என்ற பெயரில் கறி விருந்து வைத்த இளைஞர் கைது

கொரோனா பண்டிகை என்ற பெயரில் கறி விருந்து வைத்த இளைஞர் கைது

கொரோனா எதிரொலியால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே, கொரோனா பண்டிகை என்ற பெயரில், ஒரு கும்பல் கறி விருந்தை நடத்தியுள்ளது

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளார்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist