Tag: CoronaTN

தன்னார்வலர்கள் உதவி செய்வதை அரசு வரைமுறைப்படுத்தியுள்ளது –  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தன்னார்வலர்கள் உதவி செய்வதை அரசு வரைமுறைப்படுத்தியுள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை என்றும், தமிழக அரசு அதனை வரைமுறைப்படுத்தியுள்ளது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுவகையான முகக்கவசத்தை தயாரித்த பட்டதாரி இளைஞர்!

புதுவகையான முகக்கவசத்தை தயாரித்த பட்டதாரி இளைஞர்!

நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் புது வகையான நவீன முகக் கவசத்தை சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வடிவமைத்துள்ளார்.

ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்!

ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்!

ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியுமென சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சவால்கள் நிறைந்த காலத்தை, முதலமைச்சரின் வரும்முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தோற்கடிக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

கோவை தீத்திபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு!  மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் செய்தது என்ன?

மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் செய்தது என்ன?

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று கடந்த 5ம் தேதி இரவு தமிழக மக்கள் மின் விளக்குகளை அனைத்து அகல் விளக்குகளை ஏற்றிய தருணத்தில், மின்விநியோகத்தில் எந்த வித ...

தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாட்கள் வாரியாக எவ்வளவு உயர்ந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist