Tag: Corona Curfew

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்

ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் – சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் – சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படையும் தங்களுக்கு ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கடலூர் சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை 

இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் ...

புதிய கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் சூடு பிடிக்கும் இறைச்சி விற்பனை

புதிய கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் சூடு பிடிக்கும் இறைச்சி விற்பனை

கொரோனா பரவல் எதிரொலியாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் அவற்றுக்கான விற்பனை சூடுபிடித்துள்ளது

"சென்னையில், சுனாமி போல் கொரோனா பரவி வருகிறது" – சித்திக், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

"சென்னையில், சுனாமி போல் கொரோனா பரவி வருகிறது" – சித்திக், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

சென்னையில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்தப் பெரிய அலையை ஒழிக்க முடியும் என்றும் சென்னை கொரோனா தடுப்பு ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist