Tag: agriculture

கார்பரேட் வேலையை விட விவசாயம் மனநிறைவை தருகிறது

கார்பரேட் வேலையை விட விவசாயம் மனநிறைவை தருகிறது

கை நிறைய சம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் வேலையை விட பெற்றோருடன் விவசாயம் செய்வது மனநிறைவு தருவதாக கூறும் பட்டதாரி இளைஞர், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை வளாகத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார் வழங்க ஆணை வழங்கப்பட்டது.

துணிகளில் வேலி அமைத்து  நிலங்களைக்  காக்கும் விவசாயிகள்

துணிகளில் வேலி அமைத்து நிலங்களைக் காக்கும் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.

காட்டுப் பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்க புதிய முயற்சி

காட்டுப் பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்க புதிய முயற்சி

காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நிலத்தை சுற்றி பலவண்ண நிறத்தில் சேலைகளை வேலிகளை போல் கட்டியுள்ளனர்.

சேப்பங்கிழங்கினை அதிகளவு பயிரிட்டு வரும் விவசாயிகள்

சேப்பங்கிழங்கினை அதிகளவு பயிரிட்டு வரும் விவசாயிகள்

திருவண்ணாமலையில், பயிரிடப்பட்ட சேப்பங்கிழங்கு இந்த ஆண்டு நல்ல மகசூலுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துடன் கோழி,புறா வளர்ப்பில் வருமானம் ஈட்டும் இளைஞர்

விவசாயத்துடன் கோழி,புறா வளர்ப்பில் வருமானம் ஈட்டும் இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்

செவ்விளநீர் விவசாயம் லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்விளநீர் விவசாயம் லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோடையின் வெப்பம் தணிக்க, மருத்துவ குணம் கொண்ட செவ்விளநீர் விவசாயம் மூலம், அதிக அளவு லாபம் பார்ப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனமாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படும் மக்காச் சோளம்

கோழி தீவனமாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படும் மக்காச் சோளம்

தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் விளைச்சலில் கிடைக்கும் கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட விவசாயப் பாடப்பிரிவு: மீண்டும் சேர்க்க மாணவர்கள் கோரிக்கை

அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட விவசாயப் பாடப்பிரிவு: மீண்டும் சேர்க்க மாணவர்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் துவங்க வேண்டுமென அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist