Tag: சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்

நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றும், நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்றும் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?

அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை தொடங்குவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் ...

சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு

சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு

சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கேபிள் அமைத்தற்கான தட வாடகை 3 கோடி ரூபாயை, சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் சென்னை ...

குடியரசு தலைவரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

குடியரசு தலைவரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கருணை மனுக்களை பரிசீலித்து தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு ...

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்…

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்…

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார். 

குரூப்-1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குரூப்-1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

களவாணி 2 திரைப்படத்தை  வெளியிட இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்

களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்

நாளை மறுநாள் வெளியாகவிருந்த களவாணி 2 திரைப்படத்தை  வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

தண்ணீர் லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பாணையை வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist