News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்…

Web Team by Web Team
July 13, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்…
Share on FacebookShare on Twitter

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார்.

சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் நீதியரசர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும் விழா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது.கேரள மாநில ஆளுநரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதேபோன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமானி ஆகியோருக்கும் முனைவர் பட்டங்களை குடியரசு தலைவர் வழங்கினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய குடியரசு தலைவர், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டம் குறித்த அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுவதாக தெரிவித்தார். குறைந்த செலவில் சிறப்பாக சட்டக்கல்வியை தமிழக அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: newsjnewsjtamilகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்சென்னை உயர் நீதிமன்றம்
Previous Post

நாகையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரது வீடுகளில் சோதனை

Next Post

பச்சை பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
பச்சை பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்

பச்சை பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

January 31, 2023
திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே வாக்குவாதம்!

திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே வாக்குவாதம்!

January 31, 2023
பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம்! பெண்கள் சாலை மறியல்

பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம்! பெண்கள் சாலை மறியல்

January 31, 2023
பரோட்டா வாங்கி சாப்பிட்ட நபர் உயிரிழப்பு!

பரோட்டா வாங்கி சாப்பிட்ட நபர் உயிரிழப்பு!

January 31, 2023
மகாத்மா காந்தியின் நினைவு தினம்! இனிப்பு வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மகாத்மா காந்தியின் நினைவு தினம்! இனிப்பு வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ!

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version