Tag: கொரோனா வைரஸ்

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14 வரை ரத்து: ரயில்வே அறிவிப்பு

அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14 வரை ரத்து: ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு எதிரொலியாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ...

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மக்களின் தேவைக்கேற்ப குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர்

மக்களின் தேவைக்கேற்ப குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுய ஊரடங்கை  கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து, சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் ...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

800 ரூபாய்க்கு விற்பனையாகும் கருங்கோழி!

800 ரூபாய்க்கு விற்பனையாகும் கருங்கோழி!

கொரானோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுக்கோழி மற்றும் கருங்கோழியின் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist