பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு எதிரொலியாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து, சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் ...
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கொரானோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுக்கோழி மற்றும் கருங்கோழியின் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.