Tag: கொரோனா வைரஸ்

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

கொரோனாவால் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்கறி, மளிகைக் கடை, பெட்ரோல் பங்குகளுக்கு நாளை முதல் நேரக் கட்டுப்பாடு

தமிழகத்தில் காய்கறி, மளிகைக் கடை, பெட்ரோல் பங்குகளுக்கு நாளை முதல் நேரக் கட்டுப்பாடு

தமிழகத்தில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே செயல்படும் என ...

கொரோனா பரவலை முதல் கட்டத்திலேயே தடுக்க அரசு தீவிரம்: முதல்வர் பழனிசாமி

கொரோனா பரவலை முதல் கட்டத்திலேயே தடுக்க அரசு தீவிரம்: முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பரவலை முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ரூ.1,000 நிவாரண நிதி: கூட்டுறவுத்துறை தகவல்

ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ரூ.1,000 நிவாரண நிதி: கூட்டுறவுத்துறை தகவல்

ரேசன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை ...

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist