Tag: கொரோனா வைரஸ்

`சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; மக்கள் பீதியடையவேண்டாம்’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

`சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; மக்கள் பீதியடையவேண்டாம்’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ...

சென்னை வந்த விமானத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி!

சென்னை வந்த விமானத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி!

துபாய், அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 5 பெண்கள் உட்பட 44 பயணிகளுக்கு காய்ச்சல், சளி தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர்கள் அனைவரும் உடனடியாக ...

பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி காரணமாக, முட்டை கொள்முதல் விலை 1 ரூபாய் 95 காசுகளாக குறைந்துள்ளதால் கோழி பண்ணை ...

கொரோனாவால், விநோத முறையில் நடைபெற்ற திருமணம்

கொரோனாவால், விநோத முறையில் நடைபெற்ற திருமணம்

கொரோனா வைரஸ் எதிரொலியால் வெளிநாட்டில் பணிபுரியும் தெலுங்கானா எம்பிஏ பட்டதாரி ஒருவர், பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தனது திருமணத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடித்துள்ளார்.

இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

இன்னும் சில நாட்களில் கொரோனா பாதிப்பில் சீனாவை இத்தாலி முந்திவிடும் என்று அஞ்சப்படுகின்றது. இத்தாலியில் கொரோனா வேகமாகப் பரவக் காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தலைமை செயலாளர் தலைமையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் சுகாதாரத்துறையை அணுகலாம் – விஜயபாஸ்கர்  அறிவிப்பு!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் சுகாதாரத்துறையை அணுகலாம் – விஜயபாஸ்கர் அறிவிப்பு!

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர், அதை சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபிக்கும் பட்சத்தில், அம்மருந்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மகாராஷ்டிரா முதலிடம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மகாராஷ்டிரா முதலிடம்

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ள நிலையில், மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது

கொரோனா பீதி- புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடப்பட்டது!

கொரோனா பீதி- புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடப்பட்டது!

கொரோனோ நோய் தொற்று காரணமாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் கடை மூடப்பட்டு உள்ளது.

Page 5 of 10 1 4 5 6 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist