ஏசி எந்திரத்தில் காப்பர் வயர் திருடும் MR.திருடர்கள்!

காஞ்சிபுரத்தில் திருட்டுகள் தொடர்கதையாகும் நிலையில் வீடுகள், திருமண மண்டபங்களில் நூதன திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.

ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் AC OUT DOOR பாக்ஸில் இருந்து செம்பு கம்பிகள்  திருடினார் பட்டப்பகலில் திருமண மண்டபத்தில் புகுந்த 2 இளைஞர்கள் செம்பு கம்பிகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் AC OUT DOOR பாக்ஸில் இருந்து செம்பு கம்பிகள் திருடிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர். பட்டப்பகலிலேயே திருட்டுகள் அரங்கேறும் நிலையில் போலீசார் வாகன ரோந்தை அதிகரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

Exit mobile version