News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆதாரங்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
October 10, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆதாரங்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

சிலைகள் வாங்கியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஏற்றுமதியாளர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து 224 சிலைகளைக் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து போயஸ் தோட்டம் கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் வசித்து வரும் பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.அதில் 23 சிலைகளையும், பழங்காலத் தூண்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் தரப்பினர் அக்டோபர் 9-ஆம் தேதி கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பினர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் சார்பில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீனதயாளனுக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், பழங்காலப் பொருள்களின் மேல் உள்ள ஆசையின் காரணமாக கடந்த 1993-ம் ஆண்டு முதல் இவற்றைச் சேகரித்து வருவதாகவும், இந்தப் பொருள்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையிடமிருந்து முறையான சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,இதுபோன்ற பழங்காலப் பொருள்கள் யாரிடம், எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: chennai high courtkiran raoRanveer shaStatue Smuggling
Previous Post

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு

Next Post

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த காங்கிரஸ் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related Posts

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?
அரசியல்

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

July 28, 2023
செந்தில்பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அரசியல்

செந்தில்பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

June 28, 2023
அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. காதில் பூ சுற்றும் செந்தில் பாலாஜி!
அரசியல்

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகக் கூட இருக்கக் கூடாது – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

June 19, 2023
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!

March 19, 2023
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

February 3, 2023
நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
TopNews

நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

March 18, 2020
Next Post
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த காங்கிரஸ் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த காங்கிரஸ் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version