Tag: chennai high court

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா??? என்று  NLCக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது ...

செந்தில்பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

செந்தில்பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறையின் கஷ்டடயில் இருந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த செந்தில்பாலாஜி  இன்றூ காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை முதன்மை அமர்வு ...

அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. காதில் பூ சுற்றும் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகக் கூட இருக்கக் கூடாது – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

செந்தில்பாலாஜி தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது ...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு ...

நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை சம்மன் அனுப்பினால், நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது ? – உயர்நீதிமன்றம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது ? – உயர்நீதிமன்றம்

அனைவருக்கும் வீடு திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஸ்டேக் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பாஸ்டேக் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சுங்கச்சாவடிகள் அனைத்தும் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், அந்த முறைக்கான ரேடியோ அலைவரிசை அடையாள அட்டையை பெறாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க ...

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம்

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது வரவேற்பு பேனர்களை வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist