News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஜனவரி முதல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் செய்த எஸ்பிஐ

Web Team by Web Team
December 28, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஜனவரி முதல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் செய்த எஸ்பிஐ
Share on FacebookShare on Twitter

வரும் ஜனவரி மாதம் முதல், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் எண்ணை பயன்படுத்தி தான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் மூலம் நடக்கும் பண மோசடிகளை தடுக்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது இந்த வழிமுறையை ஸ்டேட் வங்கி பயன்படுத்தப்பட உள்ளது.

Tags: SBIஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Previous Post

வயது மூப்பு காரணமாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் மறைவு

Next Post

"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

Related Posts

2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எவ்வித படிவமோ ஆவணமோ தேவையில்லை!
இந்தியா

2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எவ்வித படிவமோ ஆவணமோ தேவையில்லை!

May 21, 2023
"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" – பாரத ஸ்டேட் வங்கி
Top10

"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" – பாரத ஸ்டேட் வங்கி

January 29, 2022
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது
TopNews

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது

June 28, 2021
நீதிபதி  உத்தரவு- SBI-ATM-கொள்ளையன் வீரேந்தர் ராவத்தின் தற்போதைய நிலை என்ன?
Top10

நீதிபதி உத்தரவு- SBI-ATM-கொள்ளையன் வீரேந்தர் ராவத்தின் தற்போதைய நிலை என்ன?

June 28, 2021
எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தம்
TopNews

எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தம்

June 22, 2021
எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி கட்டாயம்
TopNews

எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி கட்டாயம்

December 28, 2019
Next Post
"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version