News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காந்தியின் ஆளுமை உலகம் முழுவதும் கௌரவத்தை பெற்றுள்ளது – இலங்கை அதிபர் சிறிசேன

Web Team by Web Team
October 13, 2018
in TopNews, உலகம்
Reading Time: 1 min read
0
காந்தியின் ஆளுமை உலகம் முழுவதும் கௌரவத்தை பெற்றுள்ளது – இலங்கை அதிபர் சிறிசேன
Share on FacebookShare on Twitter

மகாத்மா காந்தியின் ஆளுமை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கௌரவத்தை பெற்றுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிபர் சிறிசேனா மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டினார்.

புதியதோர் உலகிற்காக, புதியதோர் பயணத்தை மேற்கொள்வதற்கு மகாத்மா காந்தியின் ஆளுமையை கற்று, அதனை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மகாத்மா காந்தியின் ஆளுமையை வாசிப்பதன் மூலம் உலக அளவில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறினார். 

Tags: srilankasrilanka tamilssrisena
Previous Post

சர்வ சாதாரணமாக தென்னை மரம் ஏறிய பெண்கள்!

Next Post

3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு – பேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

Related Posts

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!
அரசியல்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை
TopNews

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

November 15, 2021
"பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" – செந்தில் தொண்டைமான்
TopNews

"பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" – செந்தில் தொண்டைமான்

September 17, 2021
இலங்கையில் உணவு பஞ்சம்
Top10

இலங்கையில் உணவு பஞ்சம்

September 2, 2021
இலங்கையில் உணவு பஞ்சம் ; அவசரநிலை பிரகடனம்
TopNews

இலங்கையில் உணவு பஞ்சம் ; அவசரநிலை பிரகடனம்

September 2, 2021
படகுகளை உடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு- தமிழக மீனவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்…
Top10

படகுகளை உடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு- தமிழக மீனவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்…

July 13, 2021
Next Post
3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு – பேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு - பேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version