News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: இலங்கை கடற்படை மறுப்பு

Web Team by Web Team
May 28, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: இலங்கை கடற்படை மறுப்பு
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் 15 பேர் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார, இந்த தகவல் தவறானது என்று குறிப்பிட்டார். அனைத்து கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

Tags: இலங்கை கடற்படைதீவிரவாதிகள்
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் மோடி

Next Post

விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Related Posts

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TopNews

தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

February 16, 2020
காஷ்மீரில் 1990 முதல் 2019 வரை 22,557 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: மத்திய அரசு
TopNews

காஷ்மீரில் 1990 முதல் 2019 வரை 22,557 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

December 10, 2019
இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
TopNews

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

November 3, 2019
தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
TopNews

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை

November 3, 2019
ஆந்திராவுக்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு; தீவிர கண்காணிப்பு
TopNews

ஆந்திராவுக்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு; தீவிர கண்காணிப்பு

August 24, 2019
Next Post
விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version