News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஈழப்போரில் 11 இலங்கை தமிழர்களை கொன்ற முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சிறையில் அடைப்பு

Web Team by Web Team
November 29, 2018
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
ஈழப்போரில் 11 இலங்கை தமிழர்களை கொன்ற முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சிறையில் அடைப்பு
Share on FacebookShare on Twitter

ஈழப்போரின் போது 11 இலங்கைத் தமிழர்களை கடத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கையில் கடந்த 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் ஈழப்போர் நடைபெற்றது. அப்போது ராணுவ தலைமை அதிகாரியான லெப்தினன் கமாண்டர் சந்தன பிரசாத் 11 இலங்கை தமிழர்களை கடத்தி கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அவரை வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியதாக இலங்கை முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராததை அடுத்து ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரை புகைப்படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags: இலங்கை தமிழகர்கள் கொலைஇலங்கை முப்படை தளபதிஈழப்போர்ரவீந்திர விஜேகுணரத்ன
Previous Post

தென்சென்னை அதிமுக சார்பில் கஜா புயல் நிவாரணமாக 100 டன் அரிசியை முதலமைச்சர் பழனிசாமி அனுப்பி வைத்தார்

Next Post

கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்கள்

Related Posts

No Content Available
Next Post
கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்கள்

கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

இன்றைய தமிழக பட்ஜெட்டில் வட சென்னைக்கு 1000 கோடி..அதிமுக ஆட்சியில் வட சென்னைக்கு 18,682 கோடி..தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றும் திமுக (பகுதி 2)

இன்றைய தமிழக பட்ஜெட்டில் வட சென்னைக்கு 1000 கோடி..அதிமுக ஆட்சியில் வட சென்னைக்கு 18,682 கோடி..தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றும் திமுக (பகுதி 2)

March 20, 2023
கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

March 20, 2023
மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version