செந்தில்பாலாஜிக்கு மேலுமொரு செக்! அப்பீல் கேன்சல்! உச்சநீதிமன்றம் பாய்ச்சல்!

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்த நிலையில், அவரது மேல் முறையீட்டு மனுவிற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் தடாலடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.  அவரது மேல்முறையீட்டு மனுவினைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.  செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றது. அதாவது அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் மீண்டும் மீண்டும் செந்தில் பாலாஜியால் மேல்முறையீடு செய்து வந்ததற்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Exit mobile version