செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றம் காவல்!

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8 வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி புழல் மத்திய சிறையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜரானார். அப்போது ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை மூன்றாவது முறையாக
நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version