அழுது அலறிய செந்தில்பாலாஜி! அமலாக்கத்துறையினர் கிடுக்குப் பிடி!

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதினைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அழுது அலறி துடிப்பதுபோல் நாடகம் ஆடியுள்ளார். முக்கியமாக அமலாக்கத்துறை அதிகாரிகளை காலால் உதைத்து அராஜத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமலாக்கத்துறை ரெய்டு முடிந்து கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லும் நிலையில், அருகில் இருப்பவர்களை அவர் காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், அவர் தனது ஆடையை சரி செய்து கொள்வதும் தெளிவாக தெரிகிறது. இது நெஞ்சு வலி நாடகம் தானே என நெட்டிசன்கள் அமைச்சரை கலாய்த்து வருகின்றனர்.

Exit mobile version