புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றம் கண்டு வருகின்றன. அதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 248.57 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 683.29 ஆக முடிவடைந்தது. இதேபோன்று நிஃப்டி 80.65 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 924 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Exit mobile version