News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது – ராஜ்நாத் சிங்

Web Team by Web Team
December 17, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது – ராஜ்நாத் சிங்
Share on FacebookShare on Twitter

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாகவும், நக்சல் பாதிப்பு மிக்க மாவட்டங்கள் 90-ல் இருந்து 12 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலும் 80 சதவீதம் குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படையினருக்கு, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags: பாதுகாப்புமத்திய உள்துறை அமைச்சர்ராணுவம்ராஜ்நாத் சிங்
Previous Post

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தடைந்தார் மாலத்தீவு அதிபர் இப்ராகீம்

Next Post

உலக கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை

Related Posts

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!
TopNews

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

September 17, 2020
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ராஜ்நாத் சிங்
TopNews

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ராஜ்நாத் சிங்

October 11, 2019
இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்
TopNews

இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்

September 18, 2019
அசாமிற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார்: அமித் ஷா
TopNews

அசாமிற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார்: அமித் ஷா

July 14, 2019
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் பயணம்
TopNews

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் பயணம்

July 3, 2019
உளவு பிரிவை தனது கட்டுப்பாடில் வைத்துக்கொள்ள அமித் ஷா முடிவு
TopNews

உளவு பிரிவை தனது கட்டுப்பாடில் வைத்துக்கொள்ள அமித் ஷா முடிவு

June 20, 2019
Next Post
உலக கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை

உலக கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version