Tag: ராஜ்நாத் சிங்

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

லடாக் எல்லை பிரச்னையில், மத்திய அரசின் செயல்பாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை அவதூறாக பேச வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத் சிங்

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத் சிங்

தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாளை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாக். எதிராக முக்கிய முடிவு?

நாளை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாக். எதிராக முக்கிய முடிவு?

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

வீர மரணம் அடைந்த வீரர்களை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்…

வீர மரணம் அடைந்த வீரர்களை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயார்: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயார்: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது – ராஜ்நாத் சிங்

கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது – ராஜ்நாத் சிங்

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடுகளால் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் செயல்பாடுகளால் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist