சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் சிறப்பு வரவேற்பு ஒத்திகை

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சிறப்பு வரவேற்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சீன அதிபரை வரவேற்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க அவரது முகமுடி அணிந்து சீன மொழியான மாண்ட்ரிங் என்ற மொழியில் heartly welcom என்றும், சீன அதிபரின் பெயரிலும் எழுத்து வடிவில் நின்று வரவேற்பு அளிப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியின் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சக மாணவர்கள் உற்சாகப்படுத்தினர்.

Exit mobile version