News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பருவமழை முடிந்ததை அடுத்து உப்பு உற்பத்தி பணி மும்முரம்

Web Team by Web Team
January 20, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பருவமழை முடிந்ததை அடுத்து உப்பு உற்பத்தி பணி மும்முரம்
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பருவமழை முடிந்ததையடுத்து உப்பு உற்பத்தியில் உப்பளத்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக இப்பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை முடிந்துள்ள நிலையில், உப்பளங்கள் முழுமையாக சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உப்பளங்களில் இருந்து உப்பினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Nagapattinamsalt production
Previous Post

தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

Next Post

சிறகு இல்லாத மயிலாய் நிற்கும் தமன்னா

Related Posts

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!
அரசியல்

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

February 28, 2023
படியில் பயணம் நொடியில் மரணம் !
தமிழ்நாடு

படியில் பயணம் நொடியில் மரணம் !

February 9, 2023
சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!
தமிழ்நாடு

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!

February 8, 2023
கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !
தமிழ்நாடு

கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !

February 6, 2023
"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"
Top10

"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

February 3, 2022
’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
TopNews

’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

November 1, 2021
Next Post
சிறகு இல்லாத மயிலாய் நிற்கும் தமன்னா

சிறகு இல்லாத மயிலாய் நிற்கும் தமன்னா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version