News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சபரிமலை விவகாரம் – வரும் ஜனவரி 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை

Web Team by Web Team
November 13, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சபரிமலை விவகாரம்  – வரும் ஜனவரி 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  வழக்கு விசாரணை
Share on FacebookShare on Twitter

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் கோயில் நடை திறக்கப்பட்டபோது, இளம் பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோயிலுக்கு வந்த பெண்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனையடுத்து, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது எனவும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை ஏதும் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுக்களை விசாரித்தாலும் முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் கிடையாது என கூறியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்துகிறது.

 

Tags: newsjsabarimalai
Previous Post

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் – லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் 

Next Post

இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு தடை – அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Related Posts

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !
இந்தியா

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !

February 13, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!
இந்தியா

சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!

February 9, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Next Post
இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு தடை – அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு தடை - அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

March 24, 2023
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

March 24, 2023
சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version