சபரீசனின் வாட்ச் ப்ரோக்கர் அமனாஹாசனை வளைத்து பிடித்த ஐ.டி அதிகாரிகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு விலை உயர்ந்த வாட்ச்களை வாங்கி கொடுத்த அமனா ஹாசனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சபரீசனிடம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வாட்சைகளை அமனாஹாசான் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பல கொடி ரூபாய் வாட்க்களை அவர் வாங்கிக் கொடுத்தது எதற்காக? அதன் பின்னணி என்ன என்கிற நோக்கில் விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திமுக எம் எல் ஏ மோகனின் மகன் கார்த்திக், அவரது மனைவி சுருதி கார்த்திக் பங்காளா, லோட்டஸ் பாலா, ஆடிட்டர் சண்முகராஜன், சபரீசனின் உறவினர் ப்ரவீன் என்று தொடர்ந்து விசாரணைகளும் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

Exit mobile version