News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டம்

Web Team by Web Team
September 25, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டம்
Share on FacebookShare on Twitter

அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வான் பாதுகாப்பு பிரிவிற்காக ரஷ்யா சக்தி வாய்ந்த எஸ்-400 என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஏவுகணைகள் தயாரிப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும், கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவின், சுகோய்-30 ரக போர் விமானங்களையும், டி-90 ரக பீரங்கி டாங்குகளையும் உள்நாட்டில் தயாரிக்க இந்தியா உரிமம் பெற்றுள்ள நிலையில், தற்போது எஸ்-400 அதிநவீன ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தயாரிக்கப்படும் முன்பே ஏவுகணையை வாங்க துருக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: அதிநவீன எஸ்-400 ஏவுகணைகள்இந்தியாரஷ்யா
Previous Post

இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்ப்

Next Post

நகையை எடுத்துக் கொண்டு டிக் டாக் தோழியுடன் ஓடியதாக புகார்: பெண் மறுப்பு

Related Posts

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?
TopNews

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

June 29, 2021
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்
TopNews

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

June 4, 2021
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு
TopNews

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

May 25, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை
TopNews

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

April 14, 2021
மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!
TopNews

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

March 26, 2021
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
TopNews

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

October 16, 2020
Next Post
நகையை எடுத்துக் கொண்டு டிக் டாக் தோழியுடன் ஓடியதாக புகார்: பெண் மறுப்பு

நகையை எடுத்துக் கொண்டு டிக் டாக் தோழியுடன் ஓடியதாக புகார்: பெண் மறுப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version