News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பிரபல நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

Web Team by Web Team
February 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பிரபல நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
Share on FacebookShare on Twitter

சென்னையில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 29-ம் தேதி முதல் ஜி ஸ்கொயர், ரேவதி குழுமம் உள்ளிட்ட 4 பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் 25 கோடி ரூபாய் பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: ரேவதி குழுமம்வரி ஏய்ப்புவருமான வரி சோதனைஜி ஸ்கொயர்
Previous Post

மீண்டும் ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்-வைரலாகும் வீடியோ

Next Post

கொல்கத்தா காவல் ஆணையரிடம் சி.பி.ஐ நாளை விசாரணை

Related Posts

சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு
TopNews

சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு

February 14, 2020
கல்கி ஆசிரமங்களில் சோதனை: ரூ.500 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு
TopNews

கல்கி ஆசிரமங்களில் சோதனை: ரூ.500 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு

October 19, 2019
ஹரியானா காங். தலைவரின் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை
இந்தியா

ஹரியானா காங். தலைவரின் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

July 31, 2019
வேல்ஸ் குழும நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல்
TopNews

வேல்ஸ் குழும நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல்

March 22, 2019
Next Post
கொல்கத்தா காவல் ஆணையரிடம் சி.பி.ஐ நாளை விசாரணை

கொல்கத்தா காவல் ஆணையரிடம் சி.பி.ஐ நாளை விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version