News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.11 கோடி பறிமுதல்

Web Team by Web Team
April 8, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.11 கோடி பறிமுதல்
Share on FacebookShare on Twitter

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட 2 கோடியே 11 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதையடுத்து திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்படும் பொருட்கள், பணம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெரம்பூர் எம்கேபி நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனை நடத்தப்பட்டது. இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அங்கு வந்த தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் உரிய ஆவணங்களை காட்டியதால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

Tags: ELECTION OFFICERSproper documentsRs.2.11 crore
Previous Post

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

Next Post

ஊழல் குறித்து பொய்யாக பேசிவருகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் பழனிசாமி

Related Posts

அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை 2வது நாளாக தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்!
Top10

அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை 2வது நாளாக தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்!

March 25, 2021
8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
செய்திகள்

8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

October 4, 2018
Next Post
ஊழல் குறித்து பொய்யாக பேசிவருகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் பழனிசாமி

ஊழல் குறித்து பொய்யாக பேசிவருகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version