News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது

Web Team by Web Team
October 7, 2020
in தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது
Share on FacebookShare on Twitter

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷ்குமார். கடந்த 5 ஆம் தேதி தனது நண்பர்களுடன் நிலம் வாங்குவது தொடர்பாக, படப்பை அடுத்த ஒரத்தூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், சதிஷீகுமாரின் காரை முந்தி வழிமறித்து நிறுத்தியது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த சதீஷ்குமாரின் நண்பர்கள் அங்கிருந்து அலறியடித்துகொண்டு ஓடினர். வெட்டுப்பட்ட சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த கொலை தொடர்பாக சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த டேவிட் பில்லா, கார்த்திக், ஆகாஷ், ஸ்ரீநிவாசன், ஆறுமுகம் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சதீஷ், கார்த்திக் என்பவரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 70,000 பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், அதேபோல் டேவிட்டுடன் தொழில் போட்டியில் இருந்ததால் கார்த்திக்கும், டேவிட்டுடன் இணைந்து சதீஷை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். கொலை செய்த 5 பேர் மீதும் சட்டப்பிரிவு 341, 302, 147, 148 -ன் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: கொலை சம்பவம்க்ரைம் செய்திக்ரைம் டைரிக்ரைம் ரிப்போர்ட்ரியல் எஸ்டேட் அதிபர் கொலைஸ்ரீபெரும்புதூர்
Previous Post

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

Next Post

பந்துகளை வீணடித்த ஜாதவ்; ரன்களை கட்டுபடுத்திய பவுலர்கள் – சி.எஸ்.கேவை வீழ்த்திய கொல்கத்தா!

Related Posts

ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்
TopNews

ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

November 20, 2020
பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!
TopNews

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

November 19, 2020
பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்
தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

October 7, 2020
குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்
தமிழ்நாடு

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

October 7, 2020
கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்
இந்தியா

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

October 6, 2020
பணத்துக்காக முதியவர் கொலை; பிடிபட்ட இளைஞர்கள்!
TopNews

பணத்துக்காக முதியவர் கொலை; பிடிபட்ட இளைஞர்கள்!

October 3, 2020
Next Post
பந்துகளை வீணடித்த ஜாதவ்; ரன்களை கட்டுபடுத்திய பவுலர்கள் – சி.எஸ்.கேவை வீழ்த்திய கொல்கத்தா!

பந்துகளை வீணடித்த ஜாதவ்; ரன்களை கட்டுபடுத்திய பவுலர்கள் - சி.எஸ்.கேவை வீழ்த்திய கொல்கத்தா!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version