Tag: க்ரைம் செய்தி

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

குன்றத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் , மர்ம நபர்கள் 2 பேர் பட்டாக்கத்தியை காட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

திருவண்ணாமலை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

புதுச்சேரியில் சங்கரபாணி ஆற்றில், சரமாரியாக, வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் –  காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் – காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்

காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர், அந்தகாரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவி மாய்த்துக்கொண்ட வழக்கில் கொலையாளி கைது!

பள்ளி மாணவி மாய்த்துக்கொண்ட வழக்கில் கொலையாளி கைது!

சென்னையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவானவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவானவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

சென்னை அருகே இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist