News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான 10 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

Web Team by Web Team
May 7, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான 10 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
Share on FacebookShare on Twitter

திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 10 பேர் பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, ஷர்புதீன், உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 20ம் தேதி பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி செந்தூர் பாண்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 20 ஆம் தேதி மீண்டும் 10 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.

Tags: சிறப்பு நீதிமன்றம்ராமலிங்கம் கொலை வழக்கு
Previous Post

தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது: செங்கோட்டையன்

Next Post

ஓசூர் அருகே ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்

Related Posts

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
TopNews

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

November 16, 2020
சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு
TopNews

சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு

October 16, 2020
கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது
செய்திகள்

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது

June 27, 2019
பாமக பிரமுகர் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது
செய்திகள்

பாமக பிரமுகர் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது

February 10, 2019
Next Post
ஓசூர் அருகே ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்

ஓசூர் அருகே ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version