News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே

Web Team by Web Team
September 4, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் கோத்தபய ராஜபக்சேவை விசாரணை செய்ய அரசு முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈஸ்டர் நாளன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார். கோத்தபய ராஜபக்சேவை விசாரிப்பதிலேயே அரசு அக்கறை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கோத்தபய ராஜபக்ச இலங்கை கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டது பற்றி விசாரித்து உடனடி அறிக்கை தயாரித்து வழங்கும்படி உளவுத்துறையினருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் மகிந்த ராஜபக்சே கூறினார்.

Tags: இலங்கை அரசுதீவிரவாதத் தாக்குதல்ராஜபக்சே
Previous Post

தடையை நீக்கும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை: ஈரான் அதிபர்

Next Post

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையால் குழந்தை பிறந்தது

Related Posts

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி
TopNews

இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

July 30, 2019
இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு
TopNews

இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு

July 23, 2019
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு
TopNews

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு

June 29, 2019
இலங்கையில் அவசர நிலையை நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவு
TopNews

இலங்கையில் அவசர நிலையை நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவு

June 23, 2019
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் பின்னணியில் அரசியல் தலையீடு: இலங்கை பிரதமர்
TopNews

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் பின்னணியில் அரசியல் தலையீடு: இலங்கை பிரதமர்

May 16, 2019
Next Post
மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையால் குழந்தை பிறந்தது

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையால் குழந்தை பிறந்தது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version