News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழர்களை விடுதலை செய்வதாக ராஜபக்சே கூறுவது ஏமாற்று வேலை – வைகோ

Web Team by Web Team
November 5, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழர்களை விடுதலை செய்வதாக ராஜபக்சே கூறுவது ஏமாற்று வேலை – வைகோ
Share on FacebookShare on Twitter

ராஜபக்சே தமிழர்களை விடுதலை செய்ய உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை என வைகோ தெரிவித்துள்ளார்.

பக்ரைனில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட பிறகு சென்னை திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராஜபக்சே மன்னிக்க முடியாத இனப்படுகொலை குற்றவாளி எனத் தெரிவித்தார்.

உலகின் கண்களில் மண்ணை தூவ, தன் மீதான வெளிநாடுகளின் அழுத்தத்தை குறைக்க ராஜபக்சே முயல்வதாக வைகோ தெரிவித்தார்.

தற்போது தமிழர்களை விடுதலை செய்வதாக கூறுவது, தமிழ் இனத்தை வேரறுக்க முற்பட்ட ராஜபக்சேவின் ஏமாற்று வேலை என வைகோ தெரிவித்தார்.

Tags: இலங்கைமதிமுகராஜபக்சேவைகோ
Previous Post

இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்து முடிவு – பிரேமலதா

Next Post

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் – தமிழக அரசு அனுமதி

Related Posts

மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்
TopNews

மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்

May 17, 2021
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!
TopNews

தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!

March 26, 2021
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
TopNews

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

September 26, 2020
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது – சிபிசிஐடி
தமிழ்நாடு

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது – சிபிசிஐடி

September 17, 2020
போரினால் பாதிக்கப்பட்ட தேசங்கள் மீது கவனம் செலுத்தப்படும்: கோத்தபய ராஜபக்சே
TopNews

போரினால் பாதிக்கப்பட்ட தேசங்கள் மீது கவனம் செலுத்தப்படும்: கோத்தபய ராஜபக்சே

October 16, 2019
தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
TopNews

தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே

September 4, 2019
Next Post
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் – தமிழக அரசு அனுமதி

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் - தமிழக அரசு அனுமதி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version