Tag: மதிமுக

வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல்

வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல்

மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதால், வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

பள்ளிக்கு இடத்தை கொடுத்து விட்டு மீண்டும் பறிக்க மதிமுக பிரமுகர் திட்டம்

பள்ளிக்கு இடத்தை கொடுத்து விட்டு மீண்டும் பறிக்க மதிமுக பிரமுகர் திட்டம்

கன்னியாகுமரியில் மதிமுக பிரமுகர் அரசு பள்ளிக்காக கொடுத்த இடத்தை திரும்ப பெற நினைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வைகோ மீதான தேச துரோக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

வைகோ மீதான தேச துரோக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

இந்திய அரசுக்கு எதிராக பேசியதற்காக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

தேர்தலையொட்டி சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார் வைகோ: முதல்வர் பழனிசாமி

தேர்தலையொட்டி சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார் வைகோ: முதல்வர் பழனிசாமி

ஸ்டாலினை விமர்சித்துவிட்டு திமுகவை விட்டு வெளியே சென்ற வைகோ, தற்போது அவர்களுடைனேயே சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஈரோட்டில் மதிமுக நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல்

ஈரோட்டில் மதிமுக நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல்

ஈரோடு மதிமுக வேட்பாளருக்கு அதிருப்தி தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது மதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் பாஜக, மதிமுக தொண்டர்கள் மோதல்

திருப்பூரில் பாஜக, மதிமுக தொண்டர்கள் மோதல்

திருப்பூரில் பாஜக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பான சூழல் எழுந்தது. திருப்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் வைகோ

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்டால் கூட தோல்வியை சந்திப்பார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுக தொண்டர்கள்

செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுக தொண்டர்கள்

கோவையில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுடன் மதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் கோபம் என் மீதா? வன்னி அரசு மீதா? – திருமாவளவன்

வைகோவின் கோபம் என் மீதா? வன்னி அரசு மீதா? – திருமாவளவன்

மதிமுக பொது செயலாளர் வைகோவின் கோபம் தன் மீதா? அல்லது வன்னி அரசு மீதா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist