க்யூ நெட் நிறுவனத்தின் தங்க காசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, மும்பை, பெங்களூர் பகுதிகளில் மோசடிக்கு தொடர்புடைய 5 இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் 400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டதை அடுத்து சோதனை மூலம் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 90 கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ள 36 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

Exit mobile version