ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் முகக்கவசமின்றி சென்ற பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் அவர் ரகளையில் ஈடுபட்டார். காரைக்காலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியே முகக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மறித்து அபராதம் விதிக்க முயன்றனர்.

அப்போது அந்த பெண் தான் புதுச்சேரி சுகாதாரத் துறையில் பணி புரிவதாகவும், புதுச்சேரியில் ஒரு தடவை அபராதம் கட்டிய நிலையில் மீண்டும் ஒரு அபராதம் கட்ட வேண்டுமா? என கூறி போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

Exit mobile version