மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரிஷபம் கிராமத்தின் இரண்டாவது வார்டு பகுதியில் வீதி எங்கும் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனை விடியா திமுக அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் விரக்தி!
-
By Web team

- Categories: தமிழ்நாடு
- Tags: drinking watemadhuraimixingPublic frustrationsewage
Related Content

தேரடி வீதியில் தேவதையாக அருள்மிகு மீனாட்சி (ம) அருள்மிகு சுந்தரேசுவரரின் திருத்தேரோட்டம்!
By
Web team
May 3, 2023

மதுரை சித்திரைத் திருவிழா - இரண்டாம் நாள்!
By
Web team
April 24, 2023

மதுரைச் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்!
By
Web team
April 22, 2023

மதுரை சித்திரை திருவிழா - நாளை துவக்கம் - நிகழ்வுகளின் பட்டியல்!
By
Web team
April 21, 2023

முதல் கடத்தல், முற்றிலும் கோணல்...! வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்!
By
Web team
February 11, 2023