News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

பிரக்யாசிங் தாகூருக்கு 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

Web Team by Web Team
May 2, 2019
in அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பிரக்யாசிங் தாகூருக்கு 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை
Share on FacebookShare on Twitter

பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பா.ஜ.க.வின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரக்யா சிங், இன்று காலை 6 மணியில் இருந்து 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Tags: election campaignElection Commissionpragya singh thahoor
Previous Post

மண்ணில் புதைந்திருந்த பழமையான கற்சிலைகள்

Next Post

பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

Related Posts

ஜூலை 11 – அன்று பொதுக்குழுக்கூட்டம்! இன்று பொதுச்செயலாளர் உட்பட புதிய நிர்வாகிகளை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!
அரசியல்

ஜூலை 11 – அன்று பொதுக்குழுக்கூட்டம்! இன்று பொதுச்செயலாளர் உட்பட புதிய நிர்வாகிகளை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!

July 11, 2023
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

February 7, 2023
பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!
அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

February 6, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!
அரசியல்

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

January 31, 2023
முதலமைச்சர் இன்று முதல் 4வது கட்ட சூறாவளி பிரசாரம்!
TopNews

முதலமைச்சர் இன்று முதல் 4வது கட்ட சூறாவளி பிரசாரம்!

March 27, 2021
தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? – அமைச்சர் தங்கமணி கேள்வி
TopNews

தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? – அமைச்சர் தங்கமணி கேள்வி

March 26, 2021
Next Post
பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version